மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை – Guruji Sundar

உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை, அவர்கள் அனைவரும் வேறு அலைவரிசையில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அலைவரிசையில் நம்மை ஐக்கியப்படுத்தும் போது அவர்களிடம் எளிதாக தொடர்பு...

ஆத்மன் – Guruji Sundar

ஆத்மனை அறிய வழியில்லாமல்.. அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும், ஜீவன் முக்தி ஸ்தலன்களிலும் நான் தவமிருந்தேன்.. அண்ணலிட்ட அருட் பிட்சையினால் ஆத்மனை தரிசித்து, அவனே நான் என தெல்லற உணர்ந்து கொண்டேன்,...

உண்மை – Guruji Sundar

எனக்குள் முழ்கும் போது அது  தெரிகின்றது, உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை, உண்மையும் அதுவே! அப்படியிருக்க நி, நான் என்ற பேதம்...

அது – Guruji Sundar

எனக்குள் மூழ்கும் போது அது தெரிகின்றது உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை உண்மையும் அதுவே அப்படி இருக்க நீ, நான் என்ற பேதம்...

நான் என்றும் உணர்வு – Guruji Sundar

தியானத்தில் உடலை கடந்து மனதை கடந்து எண்ணங்களை கடந்து நான் என்னும் அக உணர்வில் ஊன்றி நின்றால் நீ எல்லாவற்றையும் கடந்தவன் ஆகின்றாய், இந்த தெய்வீக நான் என்றும் உணர்வுக்கு அழிவே...

என் ஸ்திதி – Guruji Sundar

என்றோ மறைந்து பெயரளவில் இயங்கி கொண்டிருக்கும் என்னை தவறுகள் செய்யும் குறையுள்ள மனிதனாக ஏன் என்னை பார்க்கின்றாய்??? ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தால் போதுமே, என் ஸ்திதி உனக்கு புரிந்து...

Point of No return – Guruji Sundar

Point of no return stage is the juncture at which the seeker can’t pull back from it. Upon entering the stage there is no way out. When he/she comes out of the stage, he/she will be new man/woman “Dwiji”. In sanskrit Dwiji means twice born. TWICE BORN NEVER DIES....

ஆன்ம திரை விலக்கலுக்கு பின்னால்….

ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் ! வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை ! அதே நிலையில் அம்பலத்தானும் ! வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை ! நடுவில் நின்றது அவன், அவன் நிலையில் ” நான் ” இது தான் உண்மையான என் ” நிலை ” அந்த...
Translate »