நான் என்றும் உணர்வு – Guruji Sundar Posted on January 19, 2015 by Srimadhan Varadarajan தியானத்தில் உடலை கடந்து மனதை கடந்து எண்ணங்களை கடந்து நான் என்னும் அக உணர்வில் ஊன்றி நின்றால் நீ எல்லாவற்றையும் கடந்தவன் ஆகின்றாய், இந்த தெய்வீக நான் என்றும் உணர்வுக்கு அழிவே இல்லை.!!!