உண்மை – Guruji Sundar

எனக்குள் முழ்கும் போது அது  தெரிகின்றது,
உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது.
எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை,
உண்மையும் அதுவே!
அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *