ஆத்மன் – Guruji Sundar

ஆத்மனை அறிய வழியில்லாமல்..
அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும்,
ஜீவன் முக்தி ஸ்தலன்களிலும் நான் தவமிருந்தேன்..
அண்ணலிட்ட அருட் பிட்சையினால் ஆத்மனை தரிசித்து,
அவனே நான் என தெல்லற உணர்ந்து கொண்டேன்,
ஆத்ம ஜோதியில் என்னை முழுவதுமாக கரைத்து விட்டேன்.

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *