-
T S Kothandaraman changed their profile picture 9 years, 8 months ago
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி […]
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
தவமாய் தவமிருந்தேன்
உன்னை காண !
சன நொடியில் உன்னை வெளிக்காட்டி
என் தவத்தைக் களைத்தவனே!
தவமாய் இல்லாவிடிலும்
உன்னை வெளிப்படுத்துகின்றாய் !
கணப்பொழுது தாண்டியும்
நிற்கிறாய்! […]
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!
சுற்றமும், முற்றமும் அறியேன் !
இறைவா !
உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !
மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,
ஒளி காட்டு என் ஐயனே !
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் !
பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் !
பற்றுயற்ற நிலைவரும்போது தான்
பற்றுமோ இந்த பற்று !01.10.2010.
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் !
வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன
வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன
சில வினாடிகள் ……
நானும் பத்தோடு ஒன்றானேன் !
வேண்டுதலை விட்டு
வேண்டியவனை காண வேண்டுகின்றேன்
அருள் […]
-
T S Kothandaraman wrote a new post 10 years, 3 months ago
ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் !
வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை !
அதே நிலையில் அம்பலத்தானும் !
வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை !
நடுவில் நின்றது அவன்,
அவன் […]