நன்றி – T.S.Kothandaraman

மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி தாயார் கோயம்பேடு கோயில் 08.10.2011

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *