மாயை T.S.KOTHANDARAMAN

மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!

 சுற்றமும், முற்றமும் அறியேன் !

 இறைவா !

 உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !

 மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,

 ஒளி காட்டு என் ஐயனே !

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *