மாயை T.S.KOTHANDARAMAN Posted on January 23, 2015January 23, 2015 by T S Kothandaraman மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்! சுற்றமும், முற்றமும் அறியேன் ! இறைவா ! உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் ! மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு, ஒளி காட்டு என் ஐயனே !