ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் !
வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை !
அதே நிலையில் அம்பலத்தானும் !
வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை !
நடுவில் நின்றது அவன்,
அவன் நிலையில் ” நான் ” இது தான்
உண்மையான என் ” நிலை ” அந்த கணபொழுது மட்டும் !
என்னுள் மறைந்து ஓடியவனை தேடுகின்றான் வேண்டியவன் !
என்னுள் மறைந்தவன் ! என்றும் என்னுள் நிறைந்தவனே…….. 16.08.2010.