ஆன்ம திரை விலக்கலுக்கு பின்னால்….

ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் !

வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை !

அதே நிலையில் அம்பலத்தானும் !

வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை !

நடுவில் நின்றது அவன்,

அவன் நிலையில் ” நான் ” இது தான்

உண்மையான என் ” நிலை ” அந்த கணபொழுது மட்டும் !

என்னுள் மறைந்து ஓடியவனை தேடுகின்றான் வேண்டியவன் !

என்னுள் மறைந்தவன் ! என்றும் என்னுள் நிறைந்தவனே…….. 16.08.2010.

 

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *