தவமாய் தவமிருந்தேன்
உன்னை காண !
சன நொடியில் உன்னை வெளிக்காட்டி
என் தவத்தைக் களைத்தவனே!
தவமாய் இல்லாவிடிலும்
உன்னை வெளிப்படுத்துகின்றாய் !
கணப்பொழுது தாண்டியும்
நிற்கிறாய்! நிற்கிறாய்!
நான்
உன்னை மறக்க பார்க்கிறேன்!
நீயோ!
மறைக்காமல் நிற்கிறாய்!
என்னை முழுவதுமாய்
மறைத்து நிற்கின்றாய்! 23.01.2014
மண்ணில் முளைத்து கொண்டிருக்கும் சிறுவிதை…..