நிலை – T S Kothandaraman

தவமாய் தவமிருந்தேன்

உன்னை காண !

சன நொடியில் உன்னை வெளிக்காட்டி

என் தவத்தைக் களைத்தவனே!

தவமாய் இல்லாவிடிலும்

உன்னை வெளிப்படுத்துகின்றாய் !

கணப்பொழுது தாண்டியும்

நிற்கிறாய்! நிற்கிறாய்!

நான்

உன்னை மறக்க பார்க்கிறேன்!

நீயோ!

மறைக்காமல்  நிற்கிறாய்!

என்னை முழுவதுமாய்

மறைத்து நிற்கின்றாய்! 23.01.2014

மண்ணில் முளைத்து கொண்டிருக்கும் சிறுவிதை…..

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *