வேண்டுதல் – T.S.KOTHANDARAMAN

வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் !

வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன

வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன

சில வினாடிகள் ……

நானும் பத்தோடு ஒன்றானேன் !

வேண்டுதலை விட்டு

வேண்டியவனை காண வேண்டுகின்றேன்

அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில் நுங்கம்பாக்கம்

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *