உண்மை – Guruji Sundar

உண்மையை உரைக்க உரையில்லை உண்மையை உணர்த்த வழியுமில்லை உண்மையை உணர்த்த நான் உண்மையில் ஊற்றெக்கின்றேனே ! கண்ணை கொடுத்த கடவுள் தெளிவை கொடுக்காததால் கண்ணிருந்தும் கடவுளை காணாமல் தவிக்கின்றனரே...

என்னிடம் முழுவதுமாக திரும்பி வந்தேனே – Guruji Sundar

பகல் முழுவதும் வெளி உலகில் அலைந்து திரிந்து விட்டு, இரவில் என் ஆத்ம லிங்க சொருபத்தின் மீது லயித்த பொழுது என்னிடம் முழுவதுமாக திரும்பி வந்தேனே...

தாமரையில் அமர்ந்த தாரகை – Guruji Sundar

தாமரையில் அமர்ந்த தாரகை ஏன் என்னிடம் நிலை நிற்க தயங்குகின்றாள் நீ என்னை வந்தடைந்தால் பல திருப்பணிகள் செய்வேனே! உன்னை அடைவதற்காக வெளியில் அலைந்து திரிந்து என்னை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே...

ஞானம் – Guruji Sundar

கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று என்பதை உணர்ந்து அழிவற்ற மோட்சத்தில்...

அன்னை – Guruji Sundar

என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் இறை தேடலில் ஈடுபட்ட போது என்னக்கு...

இல்லாள் – Guruji Sundar

இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இரையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க...

காஞ்சி காமாட்சி – Guruji Sundar

எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர்,  எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு...

மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் – Guruji Sundar

ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற செருக்கையும் களைந்து உன் காலடியில்...

வாழ்க்கை – Guruji Sundar

மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல விரித்து...

நான் என்ற உணர்வு – Guruji Sundar

நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் ——————– நான் என்ற  உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை...

நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க வேண்டும் – Guruji Sundar

ஆலயத்தை நிர்மாணித்த பின் ஆண்டவனின் வருகைக்காக காத்திருப்பது போல, உள்ளம், சொல், செயல், அனைத்தையும், பரிசுத்தமாக்கிவிட்டு நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க...
Translate »