ஞானம் – Guruji Sundar

கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று என்பதை உணர்ந்து அழிவற்ற மோட்சத்தில் நிலை.

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *