அன்னை – Guruji Sundar

என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் இறை தேடலில் ஈடுபட்ட போது என்னக்கு முழு பக்க பலமாக இருந்து என்னை வளர்த்தவள். ஒரு முறை கூட என்னை கடுஞ் சொல்லால் கடிந்ததில்லை, என்னை இறைந்து பேசியதும் இல்லை. இறை கொடுத்த வரமாகிய உங்களுக்கு நான் எங்ஙனம் கைமாறு செய்வேன்!!!

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *