உண்மை – Guruji Sundar Posted on January 19, 2015 by Srimadhan Varadarajan உண்மையை உரைக்க உரையில்லை உண்மையை உணர்த்த வழியுமில்லை உண்மையை உணர்த்த நான் உண்மையில் ஊற்றெக்கின்றேனே ! கண்ணை கொடுத்த கடவுள் தெளிவை கொடுக்காததால் கண்ணிருந்தும் கடவுளை காணாமல் தவிக்கின்றனரே !