உண்மை – Guruji Sundar

உண்மையை உரைக்க உரையில்லை
உண்மையை உணர்த்த வழியுமில்லை
உண்மையை உணர்த்த நான்
உண்மையில் ஊற்றெக்கின்றேனே !

கண்ணை கொடுத்த கடவுள்
தெளிவை கொடுக்காததால்
கண்ணிருந்தும் கடவுளை
காணாமல் தவிக்கின்றனரே !

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *