நிலை – T S Kothandaraman

தவமாய் தவமிருந்தேன் உன்னை காண ! சன நொடியில் உன்னை வெளிக்காட்டி என் தவத்தைக் களைத்தவனே! தவமாய் இல்லாவிடிலும் உன்னை வெளிப்படுத்துகின்றாய் ! கணப்பொழுது தாண்டியும் நிற்கிறாய்! நிற்கிறாய்! நான் உன்னை மறக்க பார்க்கிறேன்! நீயோ! மறைக்காமல்  நிற்கிறாய்! என்னை முழுவதுமாய்...

பற்றற்ற நிலை- T.S.KOTHANDARAMAN

  உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் ! பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் ! பற்றுயற்ற நிலைவரும்போது தான் பற்றுமோ இந்த பற்று...