உண்மை – Guruji Sundar

உண்மையை உரைக்க உரையில்லை உண்மையை உணர்த்த வழியுமில்லை உண்மையை உணர்த்த நான் உண்மையில் ஊற்றெக்கின்றேனே ! கண்ணை கொடுத்த கடவுள் தெளிவை கொடுக்காததால் கண்ணிருந்தும் கடவுளை காணாமல் தவிக்கின்றனரே...

என்னிடம் முழுவதுமாக திரும்பி வந்தேனே – Guruji Sundar

பகல் முழுவதும் வெளி உலகில் அலைந்து திரிந்து விட்டு, இரவில் என் ஆத்ம லிங்க சொருபத்தின் மீது லயித்த பொழுது என்னிடம் முழுவதுமாக திரும்பி வந்தேனே...

தாமரையில் அமர்ந்த தாரகை – Guruji Sundar

தாமரையில் அமர்ந்த தாரகை ஏன் என்னிடம் நிலை நிற்க தயங்குகின்றாள் நீ என்னை வந்தடைந்தால் பல திருப்பணிகள் செய்வேனே! உன்னை அடைவதற்காக வெளியில் அலைந்து திரிந்து என்னை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே...
Translate »