நன்றி – T.S.Kothandaraman

மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி தாயார் கோயம்பேடு கோயில்...

கண்ணன் – Guruji Sundar

கண்ணனே! கண்ணுக்கு கண்ணானவனே! கண்ணின் மணி போன்றவனே! நீ என்னிடம் கண்ணாமூச்சி ஆடி தோன்றி மறைந்த போது உன்னை கண்டு பிடிக்க முடியாமல் திணறினேன்! ஆனால் காலம் ஊர்ந்து செல்ல என்னுடைய பரிபக்குவமும் வளர உன்னை என்னிடமிருந்து மறைக்க முடியாமல் திணறுகின்றாயே! ஒரு வேளை நான்...
Translate »