குருவிடம் அனுபவம்

குருநாதரே வணக்கத்திற்கூறிய குருநாதரே நான் உங்களிடம் இருந்து புரண்டாலும் விழிப்பற்று இருப்பது வீண் வீண் வீண் நீங்கள் சொல்லும் திருவார்த்தைக்கு என் மனத்தை தடையாக கொண்டு வருவது வீண் வீண் வீண் நீங்கள் பார்க்கும் அருட்பார்வையை நான் வாங்காமல் இருப்பது வீண் வீண் வீண் நீங்கள்...

தியானம்

தியானம் செய்வது சுகம் என்று நினைத்த எனக்கு சும்மா இருப்பதே சுகம் என்றுணர்த்தும் குருவிற்கு எனது வணக்கம். எனது நன்றி எனது அடைக்க முடியா நன்றி...

மகாலட்சுமி கடாக்ஷம் – அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்

உச்சரிக்கும் எழுத்து உணர்வில் முடியவேண்டும் உன்னிப்பாய் கவனித்தலும் உணர்வில் முடியவேண்டும் உண்மையாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும் உன்னதமாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும் உணர்வுக்கு வித்தானவரே உணர்வில் லயிப்பவரே உணர்வாய் இருப்பவரே  குருவே உணர்வே அருளாலரே...

At Guru’s feet

Eyes are shrinking  due to the light of outside, Beloved Guru show me some darkness and depth of the soul  !!! ======================================================================= Beloved Guru, boundaries are shrinking … the boundary is getting within the...