Death

As the sequence of happenings march past me, I have no preparation to face the3 inevitable death, I am marching towards death thinking that there is a long way to go, It may happen anytime, I have not done any homework, I see time going on like this till the end when...

மாரி

விண்ணோர் தகுந்த காலம் மண்ணில் இருப்போர்க்கு மாரியாய் பொழியும் போது மண்ணோரும் விண்ணோர் ஆக தெரிகின்றாரே விண்ணோர் பல மண்ணில் மாரி பொழியவேண்டும் பல நிறத்தில் பூக்கள் பூக்க வேண்டும் இதயத்தில் உள்ளே நிகழும் இந்நிகழ்வுக்கு சாட்சியாய் தான் இருக்க முடியும் விளம்ப முடியாது...

அது

வினா : கண் மூடினாலும் திறந்தாலும் பேசினாலும் மௌனமாக இருந்தாலும் செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும் குருடன் யானையை தடவும் போல நானும் அதை தடவுகிறேனோ? குருவின் விடை : விவரிக்க முடியாதது எதுவோ அதுவே...

மெய் பொருள்

பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும் மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை வருட கண்கள் இல்லையே !!! குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!? கடை விரியணும் கொள்வாரும்...