கண்ணன் – Guruji Sundar

கண்ணனே! கண்ணுக்கு கண்ணானவனே! கண்ணின் மணி போன்றவனே! நீ என்னிடம் கண்ணாமூச்சி ஆடி தோன்றி மறைந்த போது உன்னை கண்டு பிடிக்க முடியாமல் திணறினேன்! ஆனால் காலம் ஊர்ந்து செல்ல என்னுடைய பரிபக்குவமும் வளர உன்னை என்னிடமிருந்து மறைக்க முடியாமல் திணறுகின்றாயே! ஒரு வேளை நான்...

உண்மை – Guruji Sundar

உண்மையை உரைக்க உரையில்லை உண்மையை உணர்த்த வழியுமில்லை உண்மையை உணர்த்த நான் உண்மையில் ஊற்றெக்கின்றேனே ! கண்ணை கொடுத்த கடவுள் தெளிவை கொடுக்காததால் கண்ணிருந்தும் கடவுளை காணாமல் தவிக்கின்றனரே...
Translate »