Treading both paths – Guruji Sundar
TWO DAYS OF MAHAN SRI GURULINGA SWAMIGAL ABISHEKAM, AND DHYANA MADE ME LEAN TOWARDS GNANA MAARGA, WHEN I MADE MY WAY TOWARDS AMBAL SRI KAMAKSHI DEVI SANNADHI, I WAS LOOKING …
TWO DAYS OF MAHAN SRI GURULINGA SWAMIGAL ABISHEKAM, AND DHYANA MADE ME LEAN TOWARDS GNANA MAARGA, WHEN I MADE MY WAY TOWARDS AMBAL SRI KAMAKSHI DEVI SANNADHI, I WAS LOOKING …
I ALWAYS LIVE IN THE WORLD OF NO MAN’S LAND, I MADE MY STAY PERMANENT IN THAT WORLD ———————- I ALWAYS LIVE IN THE NO MANS LAND. ITS A LONELY …
GOD HAS GIVEN ME MANY THINGS AND GOD CAN TAKE EVERYTHING AWAY FROM ME BUT GOD CANT TAKE ME AWAY FROM HIM, ‘I’ CEASED TO EXIST LONG TIME AGO, ONLY …
கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று …
என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் …
இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இரையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க மாட்டேன்.
எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர், எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று …
ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற …
மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல விரித்து இருந்தாலே உன் சுற்றத்தில் என்னையும் பார்த்திருப்பாயே !! மாயையும் மறையும் உன் அருகிலேயே இருந்தனரே …
நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் ——————– நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை ——————–
இல்லற வாழ்வில் இருக்கும் போதே ஞானத்தை தேடி அடைந்தவன் ஞானியரில் ஞானியாக போற்றபடுவான்.
நான் என்ற உணர்வை தன்னில் உணர்ந்து லயித்த பின் அதே உணர்வை எல்லா உயிரிலும் உணர்பவனே முழுமையான சுத்த ஞானி.
மாயப் பேயான நான் என்ற தான் முனைப்பை களைந்த பின்பே நான் என்ற அழியா உணர்வு ஊற்றெடுக்கும்.
ஆலயத்தை நிர்மாணித்த பின் ஆண்டவனின் வருகைக்காக காத்திருப்பது போல, உள்ளம், சொல், செயல், அனைத்தையும், பரிசுத்தமாக்கிவிட்டு நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க வேண்டும்.
Meditation is like Red hot Fire, Keep it burning and it will consume all your sins and pava karmas and you will be freed from all the bondings.
உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை, அவர்கள் அனைவரும் வேறு அலைவரிசையில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அலைவரிசையில் நம்மை ஐக்கியப்படுத்தும் போது அவர்களிடம் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
ஆத்மனை அறிய வழியில்லாமல்.. அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும், ஜீவன் முக்தி ஸ்தலன்களிலும் நான் தவமிருந்தேன்.. அண்ணலிட்ட அருட் பிட்சையினால் ஆத்மனை தரிசித்து, அவனே நான் என தெல்லற உணர்ந்து கொண்டேன், ஆத்ம ஜோதியில் என்னை முழுவதுமாக கரைத்து விட்டேன்.
Birth is not in our hands, Death is not in our hands, Know thyself and taste the Amirtha.. And now both Birth and Death will be in your hand.
My Dear Yogis and fellow Seekers, Don’t waste your time by beating around the bush in the name of Meditation, Just close your eyes, Still the mind and come to …
எனக்குள் முழ்கும் போது அது தெரிகின்றது, உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை, உண்மையும் அதுவே! அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?