அருள் புரிவீராக

பார்வையில் பக்தி வேண்டும் வார்த்தையில் பக்தி வேண்டும் மனதினில் பக்தி வேண்டும் குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும் —————– கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் கொடுத்ததாய் குருவே நானே கடவுள் என அறியவைதீர்...