குரு பார்த்து கொள்வார்

 உடல் உண்டு உடம்பில் நோயும் உண்டு மனம் உண்டு மனதில் நோயும் உண்டு உயிர் உண்டு உணர்ந்ததில்லை பரவாயில்லை.. உடலை குருசேவையில் அற்பநிப்பேன் மனதை குருவின் பால் வெய்பேன் நோய்கள் நீங்கிவிடும்.. பற்று அறுந்துவிடும்.. மற்றவை குரு பார்த்து...

அத்தியாவசியம்

வாழ்கையின் அத்தியாவசிய தேவைகள் – உன்ன உணவு – உடுக்க உடை – இருக்க இடம் இவை மட்டும் போதாது – குருவின் சேவை மிகவும் அத்தியாவசியம் இல்லையேல் வாழ்கையின் அர்த்தம்...

அறிந்தது

நான் அறியேன் மாதவங்கல் நான் அறியேன் தான தருமங்கள் நான் அறியேன் பாவ புண்ணியங்கள் நான் அறியேன் நன்மை தீமைகள் நான் ஒன்றும் அறியேன் குருவே என்னை என்ன செய்வதை உத்தேசம்?...