I AM THAT

நான் எனது என்ற எண்ணம் உதிரும் பொழுது ஆத்மானுபவம் கிட்டும் —————————————- கண்கள் பார்க்கும் ஆனால் பார்க்காது காதுகள் கேட்கும் ஆனால் கேட்காது உடல் அசையும் ஆனால் அசையாது இதை அனுபவிப்பவன்...

நின் கருணை

நிற்பது த்யான நிலையில் நடப்பது த்யான நிலையில் உண்பதும் உறங்குவதும் த்யான நிலையில் குருவே எல்லாம் நின் கருணை ————————- நான் த்யான நிலையில் நிற்கும் பொழுது – மனதின் ஏற்ற இறக்கங்கள் தெரிந்தது – மூச்சின் உள்...