உண்மை – Guruji Sundar Posted on January 19, 2015 by Srimadhan Varadarajan எனக்குள் முழ்கும் போது அது தெரிகின்றது, உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை, உண்மையும் அதுவே! அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?