Seekers’ posts

சிஷ்யர்கள்

குருவிற்காகவும், கடவுளுக்காகவும்,உண்மையை உணர்வதற்காகவும்எத்தனிக்கும் சிஷ்யர்கள்,அக்காலத்தில் இதற்காக எதனைவேண்டுமானாலும் தியாகம் செய்யதயாராக இருந்தார்கள்.ஆனால் இன்று, என் சிஷ்யர்கள் அதற்காகஎதையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் , ஆடம்பர தேவைகள்அனைத்தையும் முடித்துவிட்டு வருவார்கள்.உண்மையை உணர்த்தும் குருவிற்காக எதனையும் செய்ய தயார் என்றுசொல்ல கூடிய …

OUTPOURINGS

INHALE BRAMAM,EXHALE BRAMAM, EAT BRAMAM, SETTLE DOWN IN BRAMAM. DURING SLEEP, CONSTANTLY REMIND YOURSELF THAT YOU ARE BRAMAM. WHATEVER YOU SEE IS BRAMAM ONLY.THE SEER IN YOU IS ALSO BRAMAM …

முருக பெருமானின் வேண்டுதலுக்கு இணங்கி ஞானி சுந்தர் அருளிய கந்தன் கவசம்

கந்தனே கவசம்,கந்தனே காப்பு,கந்தனே கடவுள்,கந்தனே கைலாயம்!கந்தனே கண்ணின் மணி,கந்தனே நாசியில் பிராணன்,கந்தனே நாவில் அமுத மொழிகள்,கந்தனே செவியில் தேவகானம்! கந்தனே உடலின் உறுபொருள்,கந்தனே மனதின் மூலம்,கந்தனே எண்ணத்தின் பிறப்பிடம்,கந்தனே பக்தர்க்கு அரண்! கந்தனே மோட்சம்,கந்தனே பேரின்பம்,கந்தனே ஞானத்தின் அதிபதி,கந்தனே அழகுக்கு அழகு! …