Death

As the sequence of happenings march past me, I have no preparation to face the3 inevitable death, I am marching towards death thinking that there is a long way to go, It may happen anytime, I have not done any homework, I see time going on like this till the end when...

மாரி

விண்ணோர் தகுந்த காலம் மண்ணில் இருப்போர்க்கு மாரியாய் பொழியும் போது மண்ணோரும் விண்ணோர் ஆக தெரிகின்றாரே விண்ணோர் பல மண்ணில் மாரி பொழியவேண்டும் பல நிறத்தில் பூக்கள் பூக்க வேண்டும் இதயத்தில் உள்ளே நிகழும் இந்நிகழ்வுக்கு சாட்சியாய் தான் இருக்க முடியும் விளம்ப முடியாது...

Bhakthi & Logic

Bhakthi mostly defies logic. Any one in bhakthi can be closely associated with a person who is mad and there is every possibility they will treated as such. The reverse is also true. A mad person in all probabilities will look like a Bhaktha. How to distinguish them?...

Music & Meditation

1. Music is an art created by God. 2. The base sound of music is OM or the cosmic sound that pervades through stillness or silence. 3. The very essence of Music is to reach God through Music. Hence music without meditative quality is like missing the basic strings in...

Prayer by a disciple to his Guru

I would love to quote this prayer again and again. A saint poet who has written this does not give his name to this. The poem is त्वमेव माता च पिता त्वमेव । त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।। त्वमेव विद्या द्रविणं त्वमेव । त्वमेव सर्वं मम देवदेव ।।” ‘Twameva Mata,...

I AM THAT

நான் எனது என்ற எண்ணம் உதிரும் பொழுது ஆத்மானுபவம் கிட்டும் —————————————- கண்கள் பார்க்கும் ஆனால் பார்க்காது காதுகள் கேட்கும் ஆனால் கேட்காது உடல் அசையும் ஆனால் அசையாது இதை அனுபவிப்பவன்...

நின் கருணை

நிற்பது த்யான நிலையில் நடப்பது த்யான நிலையில் உண்பதும் உறங்குவதும் த்யான நிலையில் குருவே எல்லாம் நின் கருணை ————————- நான் த்யான நிலையில் நிற்கும் பொழுது – மனதின் ஏற்ற இறக்கங்கள் தெரிந்தது – மூச்சின் உள்...

அருள் புரிவீராக

பார்வையில் பக்தி வேண்டும் வார்த்தையில் பக்தி வேண்டும் மனதினில் பக்தி வேண்டும் குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும் —————– கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் கொடுத்ததாய் குருவே நானே கடவுள் என அறியவைதீர்...

அது

வினா : கண் மூடினாலும் திறந்தாலும் பேசினாலும் மௌனமாக இருந்தாலும் செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும் குருடன் யானையை தடவும் போல நானும் அதை தடவுகிறேனோ? குருவின் விடை : விவரிக்க முடியாதது எதுவோ அதுவே...

மெய் பொருள்

பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும் மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை வருட கண்கள் இல்லையே !!! குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!? கடை விரியணும் கொள்வாரும்...

குரு பார்த்து கொள்வார்

 உடல் உண்டு உடம்பில் நோயும் உண்டு மனம் உண்டு மனதில் நோயும் உண்டு உயிர் உண்டு உணர்ந்ததில்லை பரவாயில்லை.. உடலை குருசேவையில் அற்பநிப்பேன் மனதை குருவின் பால் வெய்பேன் நோய்கள் நீங்கிவிடும்.. பற்று அறுந்துவிடும்.. மற்றவை குரு பார்த்து...

அத்தியாவசியம்

வாழ்கையின் அத்தியாவசிய தேவைகள் – உன்ன உணவு – உடுக்க உடை – இருக்க இடம் இவை மட்டும் போதாது – குருவின் சேவை மிகவும் அத்தியாவசியம் இல்லையேல் வாழ்கையின் அர்த்தம்...
Translate »