அகமும் புறமும்

அகமும் புறமும் அறியாமலும் அகமும் புறமும் வேறு என்றிருக்க தாங்கள் அகமும் புறமும் அறிந்து அகமும் புறமும் ஒன்று என்றிருக்க அகமே புறமாகி புறமே அகமாகி தானிருக்க தாங்கள் என்னை கரை சேர்க்க செய்யும் முயற்சி அனைத்தும் விரலுகிழைத்த நீராகிறதே இதை எவ்வாறு...

My Status

தாகமாய் இருக்கிறது ஆனால் புலன் தாகம் அல்ல தேடுகிறேன் ஆனால் புலகன்களால் கானக்குடியது அல்ல காத்துக்கொண்டிருகீறேன் ஆனால் வருகை எப்போது என்று அல்ல இதுதானா அதுவென்று அறிய, தெளிவு...

குருவே சரணம்

மனம் என்னும் மாயையை கடந்து குரு என்னும் உண்மையை அடைந்து குருவே சரணம் என்ற மூச்சோடு என்றென்றும் வாழ்திடவேண்டும் பூவாய் இருந்தாலும் குருவின்றி பிணத்தை மணப்பேன் குருவின் காலனி யாய் இருந்தாலும் சந்தனம் போல் மனப்பேன் ஆயிரம் கோயில்கள் சென்றாலும் குரு என்னும் கோயிலை...