அருள் புரிவீராக

பார்வையில் பக்தி வேண்டும் வார்த்தையில் பக்தி வேண்டும் மனதினில் பக்தி வேண்டும் குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும் —————– கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் கொடுத்ததாய் குருவே நானே கடவுள் என அறியவைதீர்...

அது

வினா : கண் மூடினாலும் திறந்தாலும் பேசினாலும் மௌனமாக இருந்தாலும் செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும் குருடன் யானையை தடவும் போல நானும் அதை தடவுகிறேனோ? குருவின் விடை : விவரிக்க முடியாதது எதுவோ அதுவே...

மெய் பொருள்

பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும் மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை வருட கண்கள் இல்லையே !!! குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!? கடை விரியணும் கொள்வாரும்...