Poems

I am gazing in an unknown pasture I am walking like a day dreamer I am reading like an unread I am singing like a person who does not kn ow singing When will I realise me?? ======================== I wait to see you I wait to hear you I wait to speak to you I wait to...

குரு துதி

ஒருநாளும் தங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்களின் வார்த்தைகளை கேட்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் நாமத்தை சொல்லாமல் இருக்க...

குருவின் பாதம்

சிவபெருமானை சிந்தையில் கண்டதில்லை உலகளந்தவனை உணர்ந்ததில்லை பிரமனை சற்றும் யோசித்தது இல்லை இவை குற்றமாகாது குருவின் பாதத்தில் சரணடைந்தவனுக்கு ================== உள்ளொளி நானாகி உயிராகி உத்தமனாகி ஒன்றி நின்றானை எங்கனம் விளிப்பேன்!! ================== கண்ணே எனது குருவின்...