by Srimadhan Varadarajan | Apr 13, 2012 | Everyday Experiences and its Interpretations
ஒருநாளும் தங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்களின் வார்த்தைகளை கேட்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் நாமத்தை சொல்லாமல் இருக்க...
by Srimadhan Varadarajan | Apr 13, 2012 | Everyday Experiences and its Interpretations
சிவபெருமானை சிந்தையில் கண்டதில்லை உலகளந்தவனை உணர்ந்ததில்லை பிரமனை சற்றும் யோசித்தது இல்லை இவை குற்றமாகாது குருவின் பாதத்தில் சரணடைந்தவனுக்கு ================== உள்ளொளி நானாகி உயிராகி உத்தமனாகி ஒன்றி நின்றானை எங்கனம் விளிப்பேன்!! ================== கண்ணே எனது குருவின்...
by Srimadhan Varadarajan | Apr 13, 2012 | Everyday Experiences and its Interpretations
மனம் மயங்கும் மாயை வெல்லும் இன்ப துன்பம் சேரும் குருவை ஒரு கணமேனும் என்னாதவர்க்கு
by Srimadhan Varadarajan | Apr 13, 2012 | Everyday Experiences and its Interpretations
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் பதவி வேண்டாம் சொந்தங்கள் அனைத்தும் வேண்டாம் இறைவா என்னை குருவின் வீட்டிலிருக்கும் ஒரு...
by Srimadhan Varadarajan | Apr 13, 2012 | Everyday Experiences and its Interpretations
பொன் வேண்டும் பொருள் அளவில்லாமல் வேண்டும் உயர் பதவி வேண்டும் உலகத்தில் உள்ள உயர்ந்தவை அனைத்தும் வேண்டும் இவை அனைத்தும் குருவின் காணிக்கை ஆக்க...