குரு துதி

ஒருநாளும் தங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்களின் வார்த்தைகளை கேட்காமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டேன் ஒருநாளும் தங்கள் நாமத்தை சொல்லாமல் இருக்க...

குருவின் பாதம்

சிவபெருமானை சிந்தையில் கண்டதில்லை உலகளந்தவனை உணர்ந்ததில்லை பிரமனை சற்றும் யோசித்தது இல்லை இவை குற்றமாகாது குருவின் பாதத்தில் சரணடைந்தவனுக்கு ================== உள்ளொளி நானாகி உயிராகி உத்தமனாகி ஒன்றி நின்றானை எங்கனம் விளிப்பேன்!! ================== கண்ணே எனது குருவின்...

வேண்டும்

பொன் வேண்டும் பொருள் அளவில்லாமல் வேண்டும் உயர் பதவி வேண்டும் உலகத்தில் உள்ள உயர்ந்தவை அனைத்தும் வேண்டும் இவை அனைத்தும் குருவின் காணிக்கை ஆக்க...