by Ragavendhiran S | Jul 30, 2019 | Everyday Experiences and its Interpretations
தனியிடத்தில் அமர்ந்து, தெளிவாக விசாரித்து, ‘என்னுடையது’ என்பவை எல்லாம் தள்ளியபிறகு, எதைத் தள்ள முடியவில்லையோ, அதுவே ‘ஆத்மா’...
by Ragavendhiran S | Jun 12, 2016 | Books, scriptures and book reviews
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (குறள் 299: வாய்மை அதிகாரம்) எல்லா விளக்கும் – புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன் போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும் விளக்கல்ல –...
by Ragavendhiran S | Oct 21, 2015 | Scriptures
1)தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர். மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவர்.. 2)வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். பொருள்:...
by Ragavendhiran S | Oct 17, 2015 | Scriptures
1)தன்னுயிர் தான்அறப் பெற்றானனை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். பொருள்- தவ வலிமையினால் ‘தான்’ என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும். 2)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. பொருள்- புடமிட்டுச்...
by Ragavendhiran S | Oct 4, 2015 | Kundalini meditation
Meditation is nothing but heeding silently to the ever knocking soul inside us to pay attention to it…. Soul is like sita waiting for rama(us) to rescue it from demons like ego, worldly attachments and sufferings through realisation of the same....