Now My life was changing by guruji

சாபத்தில் தவித்த என்னை குருநாதரான தாமே சாபத்தில் இருந்து விடுபடச் செய்தீர்கள் .சாபத்தில் இருந்து விடுபட்டாலும் பின்பு நான் ஒவ்வறு முறையும்  இன்னல்களில் தவித்தாலும் அவை அனைத்தும் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தச் செய்திர்கள். உணர்த்திக் கொண்டும் இருக்கிரீர்கள்....

Experience in guruji ‘s home today 6.6.2016

இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் , அங்கு சென்றதும் மகான்கள், மற்றும் குருவின் படத்தை பார்த்து வேண்டி விட்டு  தியானத்தில் அமர்ந்தேன் .இன்று நான் தியானத்தில் மிகவும் உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது.  எண்ணங்கள் அடங்கிச்  செல்லும் போது  ஓரு இருளான,...