மெய்யை காண வந்தேன்

மெய்யை விடவும் வழி அறியேன்

ஐயனே, கண் குளிர்ந்து நோக்க வேண்டி நின்றேன்.

உங்கள் அருளை நாடி நின்றேன்.

நாதி இல்லை, வழியும் தெரியவில்லை.

இருளில் மண்டி கிடக்கின்றேன்.

தங்களின் ஒளிக்காக வேண்டுகின்றேன்.

Translate »