முருக பெருமானின் வேண்டுதலுக்கு இணங்கி ஞானி சுந்தர் அருளிய கந்தன் கவசம்

கந்தனே கவசம்,கந்தனே காப்பு,கந்தனே கடவுள்,கந்தனே கைலாயம்!கந்தனே கண்ணின் மணி,கந்தனே நாசியில் பிராணன்,கந்தனே நாவில் அமுத மொழிகள்,கந்தனே செவியில் தேவகானம்! கந்தனே உடலின் உறுபொருள்,கந்தனே மனதின் மூலம்,கந்தனே எண்ணத்தின் பிறப்பிடம்,கந்தனே பக்தர்க்கு அரண்! கந்தனே மோட்சம்,கந்தனே பேரின்பம்,கந்தனே ஞானத்தின் அதிபதி,கந்தனே அழகுக்கு அழகு! …