Idaikadar Jeeva Samadhi

Idaikkadar Siddhar (இடைக்காட்டுச் சித்தர்) மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே – முத்தி வாய்த்தது என்று எண்ணடா தாண்டவக் கோனே ! சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக் கோனே !! …