• T S Kothandaraman changed their profile picture 8 years, 8 months ago

  • மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி […]

  • தவமாய் தவமிருந்தேன்

    உன்னை காண !

    சன நொடியில் உன்னை வெளிக்காட்டி

    என் தவத்தைக் களைத்தவனே!

    தவமாய் இல்லாவிடிலும்

    உன்னை வெளிப்படுத்துகின்றாய் !

    கணப்பொழுது தாண்டியும்

    நிற்கிறாய்! […]

  • மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!

     சுற்றமும், முற்றமும் அறியேன் !

     இறைவா !

     உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !

     மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,

     ஒளி காட்டு என் ஐயனே !

  •  

    உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் !

    பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் !

    பற்றுயற்ற நிலைவரும்போது தான்

    பற்றுமோ இந்த பற்று !01.10.2010.

  • வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் !

    வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன

    வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன

    சில வினாடிகள் ……

    நானும் பத்தோடு ஒன்றானேன் !

    வேண்டுதலை விட்டு

    வேண்டியவனை காண வேண்டுகின்றேன்

    அருள் […]

  • ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் !

    வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை !

    அதே நிலையில் அம்பலத்தானும் !

    வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை !

    நடுவில் நின்றது அவன்,

    அவன் […]