Experience in nandeeshwarar temple

நானும் என் சகோதரனும் கடந்த ஐந்து நாட்களாக இரவில் சென்று  நந்தீஸ்வரர் கோவிலில் இருக்கும் நவ கிரகங்களை 54 முறை சுத்தி வருகிறோம்.  இன்று அவ்வாறு சுத்தி விட்டு தியானத்தில் அமர்ந்தேன். அப்போது திடீரென்று என் தலையில் இருந்து மார்பு வரை ஏதோ ஒழுகியது போல் இருந்தது. அது மிகவும் நன்றாக இருந்தது.

 

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *