முருக பெருமானின் வேண்டுதலுக்கு இணங்கி ஞானி சுந்தர் அருளிய கந்தன் கவசம்

கந்தனே கவசம்,கந்தனே காப்பு,கந்தனே கடவுள்,கந்தனே கைலாயம்!கந்தனே கண்ணின் மணி,கந்தனே நாசியில் பிராணன்,கந்தனே நாவில் அமுத மொழிகள்,கந்தனே செவியில் தேவகானம்! கந்தனே உடலின் உறுபொருள்,கந்தனே மனதின் மூலம்,கந்தனே எண்ணத்தின் பிறப்பிடம்,கந்தனே பக்தர்க்கு அரண்! கந்தனே மோட்சம்,கந்தனே பேரின்பம்,கந்தனே ஞானத்தின் அதிபதி,கந்தனே அழகுக்கு அழகு! …

Gurupoornima Samarpan

ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻 🕉️அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே! 🕉️அன்பெனும் குடில்புகும் அரசே! 🕉️அன்பெனும் வலைக்கு உட்படும் பரம்பொருளே! 🕉️அன்பெனும் கரத்தமர் அமுதே! 🕉️அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே! 🕉️அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே! 🕉️அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே! …

குருவின் திருவடியில் சரணடைவோம்🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻 சரணாகதி நீயேகதி!!! — ஒரு குட்டிக் கதை!             பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.  குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் …

GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ🙏🏻🙏🏻🙏🏻 குருவே! அடியேனது மனத்தில் விளங்குகின்ற ஒளியே! உண்மையான நிலையை அறியாத பெருமையில்லா எனக்கு, மேன்மையான பதத்தைக் கொடுத்ததாகிய ஒப்பற்ற அன்பானவனே! சொல்வதற்கு அருமையான வளமையான சுடர் வடிவினனே! அருட் …

GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ🙏🏻🙏🏻🙏🏻 அன்பே வடிவான பரம்பொருளே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! உமது அடியார்களது சித்தத்தில் …

GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻 தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! ஆதியும் நீயே! அந்தமும் நீயே! நீயே எல்லாமுமையுள்ளீர்! ஈரேழு லோகத்தின் மிக மேன்மையான பரம்பொருளே! அடியார்களை நல்வழிப்படுத்தும் அருட்செல்வமே! என் ஈசனே! இவ்வுலகிலேயே …

குருவிடம் சரண் அடைதல் பற்றி எனக்கு உணர்த்தப்படுபவை, உணர்ந்து கொண்டு இருப்பவை…

குருவையும் (இறைவனையும்) நம்புவதற்கு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன், அப்படி சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன் என்று எந்த ஒரு காரணமும் தேவையில்லை.. இவை எல்லாம் “அகந்தையால்” எழும் காரணங்கள். எந்த தருணத்திலும், எந்த நிலையிலும் நமது வாழ்வை …