அனைத்தையும் கடந்து இருப்பது “இருத்தல்” மட்டுமே.

அன்புள்ள குருஜி, நான் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் தியானத்தில் முக்கியமான ஒன்றை நன்றாக கவனித்து வருகிறேன்.. தியானிக்கும் போது உள்ளே எத்தனை எண்ணங்கள் ஓடினாலும் சமீப காலங்களாக நான் கண்களை திறப்பதே இல்லை. சில சமயம் கண்களை மூடி இருக்க …