அகத்தீட்டுபோச்சோ Posted on September 21, 2015 by sudharsun தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?” – ஆவுடையக்காள் – Courtesy: http://solvanam.com/?p=30536#sthash.uMJvwxZG.dpuf